தமிழர்
-
Featured
கடலை அழிக்கிறதா கரைவலை?
கட்டுரை மற்றும் படங்கள் | ஜெரா, பிபிசி அறிமுகக் குறிப்பு “கரைவலை மீன்பிடி (Beach Seine Fishing) என்பது ஆழமற்ற கடற்கரைப் பகுதிகளில், கரையில் நின்றுகொண்டு நீண்ட வலையை கடலில் விரித்து, இருபுறமும் கயிறுகளைப் பிடித்து மனிதவலுவைப் பயன்படுத்தி இழுத்து மீன் பிடிக்கும் பாரம்பரிய முறையாகும்.” இம்மீன்பிடி முறையானது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைமுறையில் இருந்து வருகின்றது. தற்போது கடற்றொழிலில் நவீன மாற்றங்கள் பல நிகழ்ந்தமை காரணமாக கரைவலை மீன்பிடியிலும் மனிதவலுவிற்குப் பதிலாக உழவியந்திரங்களைக்கொண்டு வலை இழுக்கும் முறை பின்பற்றப்பட்டு வந்தது. ஆயினும்…
Read More » -
வரலாறு
தமிழ் பிறந்த வரலாறு
கட்டுரை, படம் | Vicky Kannan கிபி 1882 ஆம் ஆண்டு மதுரை அருகே மாங்குளம் பகுதியில் முதன்முதலாக இராபர்ட் சீவல் அவர்கள் பிராமி கல்வெட்டினை கண்டுபிடித்தார். ஆனால் அது தமிழ் பிராமி தான் என்பதை அப்போது யாரும் உணரவில்லை. பின் 1924ஆம் ஆண்டு சுப்ரமணிய ஐயர் அவர்கள் இக்கல்வெட்டினை முழுவதுமாக படித்து இக்கல்வெட்டின் மொழி தமிழ் என்றும், இவ்வெழுத்து முறை தமிழ் பிராமி என்றும் கூறினார். வரலாற்று ஆய்வறிஞர்கள் யாரும் அப்போது இதனை பெரிதாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் இக்கல்வெட்டு அசோக பிராமியிலிருந்து வேறுபட்ட…
Read More »