நினைவுகள்

  • துயர நாட்களின் வலிமிகு இழப்பு | வேல்விழி

    கட்டுரை | வேல்விழி | படம் |Tamilnet “இஞ்சரப்பா சுதா ரீச்சரையெல்லே மா லைனிலை கண்டனான். எங்க, கதைக்கவும் நேரமில்லை. ஆனா, பெடிக்கு காலிலை காயமாமப்பா. பாவம், சின்னப்பிள்ளை”. “என்னப்பா சொல்லுறியள்..? பெட்டைக்கோ பெடியனுக்கோ…?” “ரெண்டாவது பெடியனுக்கு.. முந்தநாளடிச்ச செல்லிலை காலிலை எலும்பு முறிஞ்சுபோச்சாம்”. “ஐய்யோ..வெறும் பச்சை மண்ணப்பா அது. ஒரு வயசு கூட ஆகியிருக்காது. ஒம்பது மாசம் தான் வருமெண்டு நினைக்கிறன்.” “ம்ம்… நாளைக்கு காயக்காறரை ஏத்தவாற ஐ.சி.ஆர்.சி கப்பலிலை ஏத்தப்போகினமாம். அங்கால புல்மோட்டைக்கு கொண்டுபோய்த்தான் வைத்தியம் செய்யோணுமாம்.” “ஆரோட அனுப்பப்போகினமாம்?” “ரீச்சரோட…

    Read More »
  • அநீதிக்குப் பிரபலமான நாடு

    கட்டுரை மற்றும் படங்கள் | North East Narrative இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், திருக்கோணமலை மாவட்டத்தில், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் மட்டக்களப்பு வீதியில் அமைந்திருக்கிறது குமாரபுரம் கிராமம். பல தலைமுறைகளாகத் தமிழர்கள் வாழும் இக்கிராமத்தைச் சூழ பரந்த வயல்வெளிகளும், நீர்நிலைகளும் உள்ளன. அந்த வயலை நம்பியே அக்கிராமத்தவர்களின் பொருளாதாரம் தங்கியுள்ளது. இத்தகைய கிராமமானது 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி மிகப்பெரிய படுகொலையைச் சந்தித்தது. இலங்கை அரச படைகளும், துணை இராணுவக் குழுவினரும் இணைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது சிறுவர்கள், கர்ப்பிணிப்…

    Read More »
Back to top button