Human Rights Watch

  • Featured

    இன்னும் திறக்கப்படாத முப்பத்தொரு வருட சிறை வாழ்க்கை | ஜெரா

    கட்டுரை | படங்கள் | ஜெரா முன்குறிப்பு: 1996ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி, இலங்கை மத்திய வங்கி குண்டுவெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டார் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விக்கினேஸ்வரநாதன் பார்த்திபன் அவர்கள், கடந்த 31 வருடங்களாகத் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார். இலங்கை வரலாற்றில் மிக நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதியான இவரை மீட்பதற்காக அவர்தம் குடும்பத்தார் நடத்தும் கண்ணீர் ததும்பும் போராட்டம் பற்றிய கட்டுரை இது.  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அடையாளமான நல்லூர் கந்தசாமி கோயிலின் மணியோசை கேட்கும் தொலைவில் உள்ள இடத்தில்தான்…

    Read More »
  • Featured

    சனநாயகத்தின் பெயரால் ஒரு சதி: மலையகமும் PSTA சட்டமும்

    கட்டுரை | அருள்கார்க்கி | படம் | Daily Mirror ஒரு கறுப்புச் சட்டத்தின் மறுவடிவம் இலங்கையின் சமகால அரசியல் வரலாற்றில் ‘தேசிய பாதுகாப்பு’ என்பது ஆட்சியாளர்களினால் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு தந்திரோபாயச் சொல்லாகவே இருந்து வருகின்றது. 1979 ஆம் ஆண்டு, ஒரு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ (Prevention of Terrorism Act – PTA), கடந்த நான்கு தசாப்தங்களாகத் தமிழ் மக்களின் வாழ்வியலையும், இளைஞர்களின் எதிர்காலத்தையும் சிதைத்த ஒரு கறுப்புச் சட்டமாகவே நீடித்துக்கொண்டிருக்கிறது. சர்வதேச…

    Read More »
Back to top button