இஸ்ரேல்
-
Featured
ஈழத்தமிழர்களை அழிக்க கொட்டிக்கொடுத்த இஸ்ரேல் – பாகம் 02
கட்டுரை | கேஷாயினி எட்மண்ட் இலங்கை பேரினவாத அரசு இஸ்ரேலுடன் இணைவுடன் உருவாக்கிய விசேட அதிரடிப் படை குறித்து எச்சரிக்கப்பட்டமை தொடர்பிலும், எனினும் – அதனைப் பொருட்படுத்தாமல் நடவடிக்கைகளை தொடர்வதில் காணப்பட்ட நிலைப்பாடுகள் குறித்தும் பகிரப்பட்ட தகவல்கள் வருமாறு: 1987 மார்ச் 18: ‘இஸ்ரேல் உள்ளுர் இராணுவத்துடன் உறவைத்தொடர அனுமதிக்கப்படுகின்றது. எனினும் விசேட அதிரடிப் படைக்கு உதவுவது என்பது குறுகியகாலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சந்தேகத்திற்கிடமான முதலீடாகும். இது பாரதூரமான, அதேவேளை நீண்டகாலத்திற்கான பாரிய தவறுமாகும். ஒருவேளை அரசியல் மாற்றம் ஏற்பட்டு இலங்கை ஜனாதிபதியும் அவரது மகனும்…
Read More » -
Featured
ஈழத்தமிழருக்கு எதிரான போரில் இஸ்ரேலின் பங்கு – பாகம் 01
கட்டுரை | கேஷாயினி எட்மண்ட் இலங்கை அரசிற்கும் இஸ்ரேலுக்குமான அதிகாரபூர்வ தொடர்பு 1950ஆம் ஆண்டுகளில் உருவானதொன்று. இதன் வெளிப்பாடாக 1956 இல் இலங்கையின் கொழும்பில் இஸ்ரேல் தூதரகம் திறக்கப்பட்டு பணிகள் ஆரம்பமாகின. எனினும் ஆரம்பத்தில் வெறும் தூதரக உறவுகள் ( Diplomatic Relations) மட்டுமே இரு நாடுகளும் கொண்டிருந்தன. மேலும் அக்காலப்பகுதியில் இஸ்ரேல் விவசாயம் மற்றும் நீர்வள மேலாண்மையில் நிபுணத்துவமும் அனுபவமுள்ள நாடாக விளங்கியது. இதனனடிப்படையில் இலங்கைக்கு நவீன விவசாய முறைகள், நீர்ப்பாசன தொழில்நுட்பங்கள் (Irrigation Techques) உலர் நிலங்களில் பயிரிடும் முறைகள் தொடர்பான…
Read More » -
Featured
எல்லோர் வயிற்றிலும் அடிக்கப்போகும் யுத்தத்தின் பசி
கட்டுரை | Amalraj Francis | படங்கள் Aljazeera, CNBC ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் யுத்தம் ஒரு வாரத்தைக் கடந்துகொண்டிருக்கிறது. இரண்டாம் உலக போரிற்குப் பின்னர், அதன் அத்தனை சாயல்களோடும், உலகின் பேரமைதியை மிரள வைத்துக்கொண்டிருக்கும் போர் இது. கிட்டத்தட்ட 337 பில்லியன் டொலர்களை முதலாம் உலகப்போரும், 1’300 பில்லியன் டொலர்களை இரண்டாம் உலகப் போரும் தின்று தீர்த்துப் பெரும் அழிவுகளிற்கு வித்திட்ட பின்னர், பல பில்லியன்களைக் கொட்டித் தாரைவார்த்து நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது இந்தப் போர். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் போர், சுமாராக ஒரு நாளைக்கு…
Read More »