இலங்கை

  • Featured

    ஈழத்தமிழருக்கு எதிரான போரில் இஸ்ரேலின் பங்கு – பாகம் 01

    கட்டுரை | கேஷாயினி எட்மண்ட் இலங்கை அரசிற்கும் இஸ்ரேலுக்குமான அதிகாரபூர்வ தொடர்பு 1950ஆம் ஆண்டுகளில் உருவானதொன்று. இதன் வெளிப்பாடாக 1956 இல் இலங்கையின் கொழும்பில் இஸ்ரேல் தூதரகம் திறக்கப்பட்டு பணிகள் ஆரம்பமாகின. எனினும் ஆரம்பத்தில் வெறும் தூதரக உறவுகள் ( Diplomatic Relations) மட்டுமே இரு நாடுகளும் கொண்டிருந்தன. மேலும் அக்காலப்பகுதியில் இஸ்ரேல் விவசாயம் மற்றும் நீர்வள மேலாண்மையில் நிபுணத்துவமும் அனுபவமுள்ள நாடாக விளங்கியது. இதனனடிப்படையில் இலங்கைக்கு நவீன விவசாய முறைகள், நீர்ப்பாசன தொழில்நுட்பங்கள் (Irrigation Techques) உலர் நிலங்களில் பயிரிடும் முறைகள் தொடர்பான…

    Read More »
  • Featured

    சனநாயகத்தின் பெயரால் ஒரு சதி: மலையகமும் PSTA சட்டமும்

    கட்டுரை | அருள்கார்க்கி | படம் | Daily Mirror ஒரு கறுப்புச் சட்டத்தின் மறுவடிவம் இலங்கையின் சமகால அரசியல் வரலாற்றில் ‘தேசிய பாதுகாப்பு’ என்பது ஆட்சியாளர்களினால் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு தந்திரோபாயச் சொல்லாகவே இருந்து வருகின்றது. 1979 ஆம் ஆண்டு, ஒரு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ (Prevention of Terrorism Act – PTA), கடந்த நான்கு தசாப்தங்களாகத் தமிழ் மக்களின் வாழ்வியலையும், இளைஞர்களின் எதிர்காலத்தையும் சிதைத்த ஒரு கறுப்புச் சட்டமாகவே நீடித்துக்கொண்டிருக்கிறது. சர்வதேச…

    Read More »
  • Featured

    எல்லோர் வயிற்றிலும் அடிக்கப்போகும் யுத்தத்தின் பசி

    கட்டுரை | Amalraj Francis | படங்கள் Aljazeera, CNBC ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் யுத்தம் ஒரு வாரத்தைக் கடந்துகொண்டிருக்கிறது. இரண்டாம் உலக போரிற்குப் பின்னர், அதன் அத்தனை சாயல்களோடும், உலகின் பேரமைதியை மிரள வைத்துக்கொண்டிருக்கும் போர் இது. கிட்டத்தட்ட 337 பில்லியன் டொலர்களை முதலாம் உலகப்போரும், 1’300 பில்லியன் டொலர்களை இரண்டாம் உலகப் போரும் தின்று தீர்த்துப் பெரும் அழிவுகளிற்கு வித்திட்ட பின்னர், பல பில்லியன்களைக் கொட்டித் தாரைவார்த்து நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது இந்தப் போர். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் போர், சுமாராக ஒரு நாளைக்கு…

    Read More »
  • Featured

    நீதிக்காகக் காத்திருக்கும் கொலை

    கட்டுரை | பார்தீபன் சண்முகநாதன் | படங்கள் | த.பிரதீபன் “நீதி நேர்மை இல்லாம பச்சைப் பாலகனாக இருந்த பிள்ளையை, துடிக்கத் துடிக்கக் கொன்று விட்டார்களே ஐயா. இதற்கு ஒரு நீதி இந்த அரசாங்கமும் வழங்காது. இந்தக் கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு நீதியும் இல்லையோ? இந்த ஏழை பெற்ற பிள்ளைக்கு ஒரு நீதி இல்லையா ஐயா? என் பிள்ளைக்கு வந்தது இரத்தமில்லையா? என் வீட்டில் நடந்தது கொலை இல்லையா ஐயா? ஏன் பாதுகாக்கிறார்கள்? என் பிள்ளையைச் சுட்டவனை எதற்காக அரசாங்கம் பாதுகாக்கிறது? என் குடும்பமே அவரை…

    Read More »
  • Featured

    இலங்கை இறப்பர்: காலநிலைப் போர்

    கட்டுரை | அருள்கார்க்கி | படம் | Ada Derana அறிமுகம் இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் தேயிலைக்கு அடுத்தபடியாக அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மிக முக்கிய பயிராக இறப்பர் விளங்குகின்றது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பயிர், இன்று இலங்கையின் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுதோட்ட உரிமையாளர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இருப்பினும், 21 ஆம் நூற்றாண்டின் பாரிய சவாலான காலநிலை மாற்றம் (Climate Change), இலங்கையின் இறப்பர் கைத்தொழிலை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது. புவி வெப்பமடைதல், மழையற்ற காலங்களின்…

    Read More »
  • Featured

    இயற்கையுடன் ஓர் உடன்படிக்கை

    கட்டுரை | அருள் கார்க்கி | படம் | Anas Mohamed Nuski ஒரு தீவு தேசத்தின் காலநிலைச் சவால்கள் இலங்கையின் பொருளாதாரத்தின் பிரதான அச்சாணியாக விளங்கும் தேயிலைத் துறை, இன்று புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்தினால் முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்கிறது. 19 ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் இலங்கை தேயிலை (Ceylon Tea) வர்த்தகம், இன்று 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் அந்நியச் செலாவணியில் பெரும் பங்கையும் தீர்மானிக்கிறது. எனினும், அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அதீத வெப்பநிலை,…

    Read More »
Back to top button