நம்பிக்கை
-
நம்பிக்கையைக் கைவிடாதிருக்கும் சுமதி
கட்டுரை மற்றும் படங்கள் | North East Narrative போர் முதலில் சிறுவர்களையும் பின்னர் பெண்களையும் மோசமாகப் பாதிக்கும் என்பர். அதற்கு தகுந்த சாட்சிகளை இலங்கையின் வட மாகாணத்தில் இருக்கின்ற வன்னிப் பெருநிலம் கொண்டிருக்கிறது. போர் பாதிப்புக்களிலிருந்து மீண்டுவரமுடியாத நிலையில் பெண்கள் பலர் வாழ்ந்துகொண்டிருக்க, அதிலிருந்து மீண்டுவர அயராது உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களையும் காணமுடிகின்றது. பொருளாதார ரீதியாகவும், சமூக அந்தஸ்து ரீதியாகவும் மேலேவர அவர்கள் பெரும்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறாக எவ்விடத்திலும் சோர்ந்துவிடாது தொடர்ந்தும் போராடிக்கொண்டிருப்பவர்தான், செல்வாநகர், நட்டாங்கண்டல் கிராமத்தில் வசிக்கும் அன்ரன் யோன்சன் சுமதி. நான்…
Read More »