ஆய்வுக் கட்டுரைகள்
-
ஈழத்தமிழர்களை அழிக்க கொட்டிக்கொடுத்த இஸ்ரேல் – பாகம் 02
கட்டுரை | கேஷாயினி எட்மண்ட் இலங்கை பேரினவாத அரசு இஸ்ரேலுடன் இணைவுடன் உருவாக்கிய விசேட அதிரடிப் படை குறித்து எச்சரிக்கப்பட்டமை தொடர்பிலும், எனினும் – அதனைப் பொருட்படுத்தாமல் நடவடிக்கைகளை தொடர்வதில் காணப்பட்ட நிலைப்பாடுகள் குறித்தும் பகிரப்பட்ட தகவல்கள் வருமாறு: 1987 மார்ச் 18: ‘இஸ்ரேல் உள்ளுர் இராணுவத்துடன் உறவைத்தொடர அனுமதிக்கப்படுகின்றது. எனினும் விசேட அதிரடிப் படைக்கு உதவுவது என்பது குறுகியகாலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சந்தேகத்திற்கிடமான முதலீடாகும். இது பாரதூரமான, அதேவேளை நீண்டகாலத்திற்கான பாரிய தவறுமாகும். ஒருவேளை அரசியல் மாற்றம் ஏற்பட்டு இலங்கை ஜனாதிபதியும் அவரது மகனும்…
Read More » -
ஈழத்தமிழருக்கு எதிரான போரில் இஸ்ரேலின் பங்கு – பாகம் 01
கட்டுரை | கேஷாயினி எட்மண்ட் இலங்கை அரசிற்கும் இஸ்ரேலுக்குமான அதிகாரபூர்வ தொடர்பு 1950ஆம் ஆண்டுகளில் உருவானதொன்று. இதன் வெளிப்பாடாக 1956 இல் இலங்கையின் கொழும்பில் இஸ்ரேல் தூதரகம் திறக்கப்பட்டு பணிகள் ஆரம்பமாகின. எனினும் ஆரம்பத்தில் வெறும் தூதரக உறவுகள் ( Diplomatic Relations) மட்டுமே இரு நாடுகளும் கொண்டிருந்தன. மேலும் அக்காலப்பகுதியில் இஸ்ரேல் விவசாயம் மற்றும் நீர்வள மேலாண்மையில் நிபுணத்துவமும் அனுபவமுள்ள நாடாக விளங்கியது. இதனனடிப்படையில் இலங்கைக்கு நவீன விவசாய முறைகள், நீர்ப்பாசன தொழில்நுட்பங்கள் (Irrigation Techques) உலர் நிலங்களில் பயிரிடும் முறைகள் தொடர்பான…
Read More » -
பேரிடர் கால இடப்பெயர்வு: தங்குமிடக் குறைபாடுகளும் பெண்களின் பாதுகாப்பும்
அருள்கார்க்கி | கொள்கை ஆய்வாளர் | Infograph | nenarrative அறிமுகம் இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மிக மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘டிட்வா’ (Cyclone Ditwah) புயல், 2025 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நாட்டின் சமூக-பொருளாதாரக் கட்டமைப்பில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் இந்த அனர்த்தம் தோற்றுவித்த கடும் மழைவீழ்ச்சி, முன்னெப்பொழுதும் இல்லாத அளவிலான நிலச்சரிவுகளையும் வெள்ளப்பெருக்கையும் உருவாக்கியது. ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் 2026 பெப்ரவரி மாதத்திற்கான அறிக்கை…
Read More »