ஈழத்தமிழருக்கு எதிரான போரில் இஸ்ரேலின் பங்கு – பாகம் 01

கட்டுரை | கேஷாயினி எட்மண்ட் இலங்கை அரசிற்கும் இஸ்ரேலுக்குமான அதிகாரபூர்வ தொடர்பு 1950ஆம் ஆண்டுகளில் உருவானதொன்று. இதன் வெளிப்பாடாக 1956 இல் இலங்கையின் கொழும்பில் இஸ்ரேல் தூதரகம் திறக்கப்பட்டு பணிகள் ஆரம்பமாகின. எனினும் ஆரம்பத்தில் வெறும் தூதரக உறவுகள் ( Diplomatic Relations) மட்டுமே இரு நாடுகளும் கொண்டிருந்தன. மேலும் அக்காலப்பகுதியில் இஸ்ரேல் விவசாயம் மற்றும் நீர்வள மேலாண்மையில் நிபுணத்துவமும் அனுபவமுள்ள நாடாக விளங்கியது. இதனனடிப்படையில் இலங்கைக்கு நவீன விவசாய முறைகள், நீர்ப்பாசன தொழில்நுட்பங்கள் (Irrigation Techques) … Continue reading ஈழத்தமிழருக்கு எதிரான போரில் இஸ்ரேலின் பங்கு – பாகம் 01